சற்று முன்



இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் !


இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் !

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம் . மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபடமாகியது.

குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது. இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் . 

இன்னிலையில் படத்தில் அவர் எழுதிய கவிதைகள் என்கிற பெயரில் இணையத்தில் வைரலாகிவருகிறது.

எத்தனை பேருக்குத்தெரியும் எனக்காக நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று.

- #புளூஸ்டார் டீம். 

கவிஞர்  சாம்.

கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்க யோசிக்கிறேன் ஏற்கனவே உன்னை பிடித்துவிட்டதால்

கவிஞர் சாம்

#புளூஸ்டா டீம் ஆல்ரவுண்டர்.

விசிறி இருந்தும் வியர்கிறது நீ என்னை விசிறி எரிந்த காரணத்தால்

இப்படிக்கு கவிஞர் சாம்,

#புளூஸ்டார் டீம்  , அரக்கோணம்.

அன்று முதல் அசுத்தமாக அலைகிறேன் நீ என்னை "சுத்தமாக" பிடிக்கவிலை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக.

கவிஞர் சாம்.

#புளூஸ்டார்  டீம் ஆல் ரவுண்டர், அரக்கோணம்.

#bluestar


கருத்துகள் இல்லை